என் இணையதளத்தின் 50 ஆவது கவிதை :
பிரித்து பிரித்து பார்த்தாலும்..
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ ...
பிரித்ததை நினைத்து...
சாகும் வரை துடிக்கும்..
என்னைப் போல...
உங்கள் நல்வரவை எதிர்பார்கும் சதீஷ்
பிரித்து பிரித்து பார்த்தாலும்..
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ ...
பிரித்ததை நினைத்து...
சாகும் வரை துடிக்கும்..
என்னைப் போல...
உங்கள் நல்வரவை எதிர்பார்கும் சதீஷ்
50
ReplyDeleteவது கவிதைக்கு வாழ்த்துக்கள் ..