Tuesday, March 29, 2011

அழகு

♥ ♥ அழகுக்கு அழகு சேர்பதாய் நினைத்துஅசிங்க படுத்தி கொள்கிறாய் உன்னை..
அழகுசாதன பொருட்களால்..
பேதை பெண்ணே புரியவில்லை உனக்கு ..
பொன் நகைகள் தரும் அழகை ..
உன் உதட்டோர சிறு புன்னகை மிஞ்சி விடும்..
இனியாவது புரிந்துகொள் ♥ ♥

No comments:

Post a Comment