Tuesday, March 29, 2011

காதல்!!??

அவள் நினைவு

வரும் போது

எல்லாம்

உறை பனியில்

தனியாக நிற்கும்

தனிமையை அனுபவிக்கிறேன்...!!

1 comment:

  1. நல்ல உவமை ...
    வலிகளின் ரணம் வார்த்தைகளில் ...

    ReplyDelete