Wednesday, March 30, 2011

வாழ்க்கை ..........

வாழ்க்கை  - வாழ்க்கை கவிதை


என் சோகங்களை மூடி வைக்கிறேன்
என்னுள்ளே நான் அழுகின்றேன்
வேதனைகள் என்னை தீண்டும்போது
தீயில் வெந்து மடிகின்றேன்
என்னுள்ளே ஓர் நப்பாசை
தெய்வம் கண் திறக்கும்
என்னை கரை சேர்க்கும் என்று
அது கண்ணீர் ஆகுமா அல்லது
கானல் நீரை போகுமா..!!!

No comments:

Post a Comment