Wednesday, March 30, 2011

மாற்றம்.....

கவிதை
எழுதினேன்....
உன்னை
காணும் முன்பு.....

உன்
பெயரை மட்டுமே
எழுதுகிறேன்....
உன்னை கண்ட பின்பு.....

No comments:

Post a Comment