என்னவளேஎங்கு பார்த்தேன்
உன்னை முதல் முறை !
இல்லை இல்லை
என்கு பார்க்கவில்லை !...
ஓவியமாய்
திரை சேலையில்
காவியமாய் திரையரங்குகளில்
சுவாசிக்கும் முன் நறுமணமாய்
சுவசிதபின் நாடியெங்கும்
ஒரு திடமாய்...
ஒன்றும் விளங்கவில்லை
உன்னைத்தவிர
நீ !
படிபதற்கான கல்லூரியில்
பார்வையில் நடத்திய
பாடங்களை தவிர...
என்
வாழ்க்கையின் மொத அர்த்தமும்
மிச்ச அர்த்தமும்
நீயோ !
என் முதல் நாள் பொழுது
உன்னை பார்த்தபின்
ஆரம்பித்ததோ !...
எனக்கான ஜென்மம்
உனக்காக எழுதி கொடுத்ததோ !...
என் ஒவ்வொரு
கேள்விக்கும் பதில்
நீ மட்டும் தானோ !....
காத்திரு வருகிறேன்
இன்னும் சில கடிதங்களோடு
என்காதல் புரியும் வரை....
No comments:
Post a Comment