Friday, October 15, 2010

" கா-த-ல் "




நான்
தொலைத்ததை
தேடிகொண்டே
தொலைகிறேன் " காதல் "

கண்ட பின்னும்
கொண்ட பின்னும்
குறையவில்லை " காதல் "

பார்வையில் தொலைந்துவிடும்
சில நேரம் " காதல் "
பார்க்காமல் தவித்துவிடும்
சில நேரம் " காதல் "

மணிகணக்கில் பேசிவிட்டு
மழைகாலத்தில்
தொலைந்துபோகும் " காதல் "

எதில் தொலைந்தாலும்
எதில் இழந்தாலும்
இது போல ரணம் இல்லை " காதல்"

வாழ்க்கையின் அர்த்தம்
வாழ்ந்து பார்
வாழ்ந்தபின் எழுதி பார்
அது " காதல் "

No comments:

Post a Comment