Saturday, January 22, 2011

எனது கிறுக்கல்களில் சில .................

கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை

அனால் இன்று.....

நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது

என்னவளால் !!!

1 comment: